இலங்கைக்கு அமெரிக்கா 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி!
கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளுக்கு தேவையான அவசர சுகாதார மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு என 274 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமும் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் இலங்கை அரசாங்கத்திற்கு 1.3 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த பணம், ஆய்வக அமைப்புகளைத் தயாரித்தல், கொரோனா வரைஸினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை, தொழில்நுட்ப நிபுணர்களின் … Continue reading இலங்கைக்கு அமெரிக்கா 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed